- இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 6 ந்தேதி நாகை தெற்கு மாவட்டம் திருமருகல்ஒன்றியம் ஏனங்குடியில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறும் அதில் தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி அண்ணன் அவர்கள் , தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகிர் அண்ணன் அவரகள் மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா அண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றஉள்ளார்கள். சமுதாய சொந்தங்களே இப்பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது தமுமுக நாகை தெற்கு மாவட்ட நிர்வாகம்